- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முறைகேடான அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களுமே தற்போது அதிகமாக இருக்கின்றார்கள் – சந்திரிக்கா

குறைவான கல்வியறிவை பெற்றுக் கொண்டு, குறைவான சேவை செய்து அதிக இலாபங்களை சம்பாதித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொள்ள சரியான இடம் பாராளுமன்றமே என நினைப்பவர்களே தற்போது அதிகளவில் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என...

(வீடியோ) அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது.  161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன்...

“எதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ” சீன அதிபர் ஜின்பிங்குக்கு கிடைத்துள்ளது

சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில், அதிபர் ஜின்பிங்குக்கு ‘கோர்’ என்னும் உச்சக்கட்ட அந்தஸ்து வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. சீன அதிபராகவும், ஆளும்...

786 இலட்சம் பெறுமதியான குண்டு துளைக்காத அதிசொகுசு வாகனத்தை பயன்படுத்திய கருணா

மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது. பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பினை...

மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள ஒரு பகல்கொள்ளையே இந்த முறி கொடுக்கல் வாங்கல் : சுனில்

கோப் குழுக் கூட்டத்திலிருந்து தான் எழுந்து சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அக்குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி. மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை...

கஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளவும் : ஜனாதிபதி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 280 புலனாய்வு பிரிவு அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நாளில்...

Latest news

- Advertisement -spot_img