உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலரமச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் சென்னை செல்லவுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா...
தமது அண்மைய உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தாம் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், இந்த உரை திரிபுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது...
கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்குள் வௌி மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் வருகை தந்து முதலமைச்சருடன் இன்று (27) ஆசிரியைகள் பேசிக்கொண்டிருந்த வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஆசிரியைகளுக்கு முன்னால் கீழ் தரமான வார்த்தைகளை...
எஸ்.என்.எஸ்.றிஸ்லி
இன்று வடமாகாண சபை 64 வது கூட்டத்தொடரில் வடமாகாணசபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான ரிப்கான் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மன்னார் நகரசபை கடைத்தொகுதிக்கான பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இக்கடைக்கான நகரசபை நிர்ணயித்திருந்த 500000/=...
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் இலவசமாக உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தின், 100 பேர் அடங்கிய 4ஆவது குழு இன்று வியாழக்கிழமை...
சுஐப் எம்.காசிம்
(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், ...
இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் அதனை முறியடிப்பதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
உடனடியாக இலங்கையின் இராணுவ கூட்டுப்படைத்தளபதி ஒருவரை நியமனம் செய்துள்ள ஜனாதிபதி பிரதி கூட்டுப்படைகளின்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனின் உத்தரவினையும் மீறி 2 மணிநேர கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் கடந்த 1ஆம் திகதி இறைபதமடைந்தமையினைத்...