- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொலை

சவுதி அரேபியாவில் தம்மம் நகரில், நேற்று பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார், குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத,...

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் முதலில் தன்னையே கொலை செய்திருப்பார் : சந்திரிக்கா

 கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால்  தன்னையே முதலில் கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்...

மீள்குடியேற்றம் தொடர்பில் யோகேஸ்வரன் MP உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றார்

 யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில் சில மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக புனர்வாழ்வு மற்றும்...

தலைவருக்காக நரகம் செல்லவும் தயாராக இருந்த பாயிஸ் : என்கிறார் பஷீர் சேகு தாவூத்

 நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவரது பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.   2007ஆம் ஆண்டு நவம்பர்...

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது!

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் வீட்டிற்கே வந்து அவருக்கு சிகிச்சை அளித்து...

கட்டார் நாட்டின் முன்னாள் மன்னரின் மறைவுக்கு அமைச்சர் றிசாத் அனுதாபம் !

கட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர்,...

நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழு நியமனம் !

கடந்த வாரம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மின்...

அரசியல் வியாபாரிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் தருணம் வந்துவிட்டது: எருக்கலம்பிட்டியில் றிசாத்

  சுஐப் எம். காசிம்       அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை...

உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து கொழும்பு துறைமுகத்தில்..!

உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து என்று அழைக்கப்படும் எஸ் எஸ் சோலன்டட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இந்த மாதம் 30ஆம் திகதி வரையில் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும்...

பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள புதினா !

நம் சமையலில் மணத்துக்காகச் சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. உதாரணமாக, நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள்...

Latest news

- Advertisement -spot_img