- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என ஒவ்வொரு நாளும் டிரம்ப் நிரூபிக்கிறார் : ஒபாமா

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் பிரபல...

சாயந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விவகாரம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்    சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற விவகாரம் தொடர்ந்து பேசப்படுகிறதே தவிர, உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (21) சாய்ந்தமருதுவில் நடைபெற்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு விழாவில்...

விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டம் : சுஷ்மா சுவராஜ்

விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  இந்திய மத்திய வெளியுறத்துறை  அமைச்சர்  சுஷ்மா சுவராஜ்  தெரிவித்துள்ளார். வணிகம் மற்றும் சுற்றுலா துறைகளை மேம்படுத்தும் நோக்குடன்  விசா நடைமுறைகளை எளிதாக்க மத்திய...

சஜித் பிரேமதாசவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு !

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான ஓர் வீடியோ தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல்...

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்!

வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு...

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க தன்னால் ஆதரிக்க முடியாது :றிசாத்

  சுஐப் எம்.காசிம்    பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும்...

இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்த சவூதி தூதுக்குழுவுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடல்!

இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் - ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன், சவூதி அரேபியாவின் ‘இனங்களுக்கும் - நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும்...

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வாசிப்பு மாதத்தின் வாசிப்பு அரங்கம்!

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  ஒக்டோபா் வாசிப்பு மாதத்தின் வாசிப்பு அரங்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவா் தம்பு சிவாசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.  வாசிப்பு எனும் தொனிப்பொருள் வாசிப்புப் பண்பாடு ஆய்வரங்கும்...

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம்:வவுனியாவில் றிசாத்!

  பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, நேரியகுளம், மாங்குளம், அல்/ஹாமியா...

Latest news

- Advertisement -spot_img