இந்த பாலத்தை உலகத்தில் படைக்கப்பட்ட எல்லோர்களும் கடந்தே ஆக வேண்டும் ❗️
யாரும் விதிவிலக்கில்லை நபிமார்கள் முதற்க்கொண்டு ❗️
ஆனால் வேதனை என்ன வென்றால் இந்த நிலைமை ஏற்படும் என்ற நினைவே இல்லாமல் எம்மில் பலர் வாழ்வது தான் ❗️
யார்...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மொகாலியில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தினத்தன்று, அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக அறிவித்துள்ளார்.
பெல்ஜியத்துக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை...
இந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட மீனவர்கள் மூவரை தனுஸ்கோடி பகுதியில் வைத்து கடற்படை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மண்டபம் கடற்படை பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த போதே இலங்கை பிரஜை...
வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ... அதுபோலவே, மத...
முதலமைச்சரின் கோசங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்கள் இணைந்த வட-கிழக்கினை ஏற்படுத்தும் போது தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பலப்படுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு...
சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை கைது செய்ய வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த 20 மாதங்களில் மலிக் சமரவிக்ரம செய்த ஊழல், மோசடிகளை...
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22-ம்...