- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரீட்டாவின் வருகையும் முஸ்லிம்களின் வேண்டுதலும்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதில் தவறிழைத்திருக்கின்றது. முஸ்லிம்களை, என்னவென்று தெரியாத ஓர் அரசியல் வெறுமைக்குள் அரசியல்வாதிகள் கைவிட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலைச்...

வட-கிழக்கு இணைப்பில் சமூகக்கட்சி என்று கூறுவோர் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர் : றிசாத்

சுஐப் எம்.காசிம்       வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் சமூகக்கட்சி எனக் கூறுவோர் மௌனமாக இருந்து, அந்த இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்போருக்கு பலம் சேர்ப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன்...

கோப் குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இடையூறு : டிலான் தெரிவிப்பு

மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இாஜாங்க அமைச்சர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார்.  பதுளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலககோரி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில்...

Latest news

- Advertisement -spot_img