பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கஞ்சாவுடன் இந்திய பிரஜை உட்பட மூன்று பேர் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினர் (STF) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில்...
எம்.ஐ.முபாறக்
இனவாதத்தை நம்பி அரசியல் அநாதையானவர்களுக்கு சிறந்த உதாரணம்தான் மஹிந்த ராஜபக்ஸ.சிறுபான்மை இன மக்களை ஒதுக்கி தனிச் சிங்கள வாக்குகளால் தனது அரசியல் வாழ்வை நிலை நிறுத்துவதற்காக எடுத்த முயற்சியில் படுதோல்வியடைந்து இப்போது துவண்டு...
சுஐப் எம்.காசிம்
அடுத்தவர்களுக்கு உதவும்போது இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி செயற்படுங்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டி “ மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன்”...
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில்...
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மெய்யான கொலையாளியா என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. லசந்தவை தாமே கொன்றதாக...
இலங்கையில் தற்போது செயற்பாட்டிலுள்ள அமைச்சரவைக்கு மேலதிகமாக, அரசியல் அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அமைச்சரவைக்கு 15 உறுப்பினர்களை பெயரிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு பெயரிட்டதன் பின்னர் எதிர்வரும் வாரம்...
கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாத பிரதிவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமையே இதற்கான காரணமாகும்.
எனினும் ஜனாதிபதியின் கருத்துக்கு...