- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அதாஉல்லா மீது முட்டாள்தனமான பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் தவம்

 கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்து அக்கரைப்பற்று தவிசாளராக இருந்த நன்பரினால் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்களூடாக மைதானத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரினால் அவரது மக்கள் வங்கி கட்டிடத்தை கட்டி இறுதி...

ரீட்டா ஐஸாக் அவர்களிடம் கிழக்கின் எழுச்சி மகஜர் ஒன்றை கையளித்துள்ளது

இலங்கையின் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் கிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை உள்வாங்குவதற்கு உதவுமாறு வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான அலுவலர்ரீட்டா இஷாக் நாடியா அவர்களிடம் கிழக்கின்...

மன்னார் பள்ளிவாசல்பிட்டியில் புதிய பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் றிசாத்

மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் - ராஷிதீன் ஜும்மா பள்ளிவாசல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், மண்ணின்...

பொலிஸாரை ஊக்குவிக்க பொலிஸ்மா அதிபர் பூஜித்த மேற்கொள்ளவுள்ள புதிய நடவடிக்கை

விசேட அலுவல்களில் ஈடுபடும் பொலிஸாருக்கான ஊக்கப்பரிசுத் தொகையை துரித கதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்...

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் நிலவிய மோதலை முடிவுக்கு கொண்டு வந்த ரஞ்சன்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நிலவிய மோதல் நிலைமை தணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தலையீட்டின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று...

ஹசன்அலியைப் போல பஷீரையோ பஷீரைப் போல ஹசன்அலியையோ கையாள முடியாத நிலையில் ஹக்கீம்

   ஒரு புயலுக்குப் பின்னர் நிலவும் அமைதியைப் போல அல்லது சில அனர்த்தங்களுக்கு முன்னர் இருக்கும் ஓர் இனம்புரியாத காலநிலையைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் ஒருவித நிசப்தம் நிலவுகின்றது. இப்போது வரலாற்றின் முக்கியமான...

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேக நபருக்கு பிணை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இராணுவப் புலனாய்வாளர் சார்ஜண்ட் பிரேமானந்த் உதலாகமவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய...

பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள தயாராகும் வங்காளதேசம்

கோவாவில் வரும் 15, 16 தேதிகளில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியதாவது:- பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ‘சார்க்’ உச்சி மாநாட்டை இதில் இடம்பெற்றிருந்த மற்றநாடுகள்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வரிக் கொள்கையை மீறி 70 சொகுசு வாகனங்கள் இறக்குமதி; பெயர்ப்பட்டியல் இணைப்பு

தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு கூறியுள்ளார்.  இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள...

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

  சுஐப் எம்.காசிம்     இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச்...

Latest news

- Advertisement -spot_img