- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இமாம்கள், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வறுமையில்தான் இல்மைத் தேடினார்கள் என்று ஆறுதல் கூறினார்கள்

என் வாழ்வில் மறக்க முடியாத மகத்தான ஆசான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் : மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம் (மஸ்ஊதீ)    1998ம் ஆண்டு நான் ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன பீடத்தில் சேர்ந்து,...

விசேட ஹெலி மூலம் காத்தான்குடியை சென்றடைந்த அமைச்சர் றிசாத்

 இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல்...

பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக மனுச நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்

பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக மனுச நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதி அமைச்சர் நாணயக்கார இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல...

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் உலக நாடுகளுக்கு ஆபத்து : ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். டொனால்டு டிரம்ப் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக...

FCID மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு செயற்பாடு குறித்து ஜனாதிபதி அதிருப்தி

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கும், ஜனாதிபதி மற்றும் இராணுவத்தினருக்கு இடையில்...

ஜனாதிபதியிடம் பாரிய ஊழல், மோசடி அறிக்கைகளை கையளிக்கவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்த மேலும் மூன்று அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அறிக்கைகளை கையளிக்க தினம் ஒன்றை ஒதுக்கி தருமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின்...

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு விஷேடசெயலணி உதவி : மௌலவி சுபியான்

பாறுக் ஷிஹான் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும்   முகமாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் முயற்சியின் பலனாக   பல நடவடிக்கைகள் தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சரின்  மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளரும் யாழ் மாநகர...

றிசாத் அவர்கள் தான் எமது சமுதாயத்தின் பாதுகாவலன் என்பதை எவரும் மறந்து விட வேண்டாம்

கடந்த 16 வருடமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் கௌரவ சாணக்கியம் செய்த அரசியல் சேவை என்றால் தனது பிழையை சுட்டிக்காட்டுபவர்களை சர்வதிகாரத்தை கொண்டு கட்சியை விட்டு வெளியேற்றுவது  ஊர்...

அப்துல் கலாம் கனவு காணச் சொன்னதை சிலர் தூக்கத்தில் வருகின்ற கனவு என நினைத்து கொண்டிருக்கிறார்கள்

வரலாற்றில் நாம் மேற் கொண்ட பணிகள் அபிவிருத்திகள் தொடர்பில் நாம் மிகுந்த  திட்டமிலுடன் மேற் கொண்டு ஒவ்வொரு விடயத்திலும் முன் மாதிரியாக திகழ்ந்திருக்கிறோம்  ஒரு அபிவிருத்தி செய்வதாயின் அது பற்றிய பூரண எதிர்கால சந்ததிக்கு...

பெரிய ஹஸ்ரத் அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்    இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு...

Latest news

- Advertisement -spot_img