- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்க அதிபர் ஆவதற்குகுரிய குணம், அறிவு , கம்பீரம், நேர்மை கூட இல்லாதவர் டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம்  விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.  தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி...

தமது நிறுவனத்துக்குள் இருக்கும் திருடர்களை முதலில் தேடுமாறு பொலிஸ் மா அதிபரிடம் நாமல்…!

தன்னை சிறையில் அடைக்க வந்தவர் தன்னைவிட திருடர் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஹம்பாந்தோட்டை - மைத்திரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  தன்னை...

களியாட்ட விடுதி தாக்குதல் சம்பவம்- விசாரணைகளை விரைவில் முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு !

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும்...

2-ம் கட்ட நேரடி விவாதம்- ஹிலாரி முன்னிலையில்….!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிண்டனுக்கும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையேயான 2-ம் கட்ட...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைய ஒருபோதும் இடமளியோம்: ஹிஸ்புல்லாஹ்

  நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக சர்வதேச தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மும்முரம் காட்டி வருகின்றது. இச்சட்டமூலம் வரைபு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,...

பொதுமக்களின் அபிலாசைகளுக்கு பதிலளிக்கும் சேவையாக மாற்றுவதே எனது குறிக்கோள் :பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டில் 86 ஆயிரம் பொலிஸாா் கள்  கடமையில்   உள்ளனா். இவா்கள் தமது கடமையை துஷ்பிரயோகம், எவரிடமிருந்து பணத்தையோ, அல்லது அன்பளிப்பையோ, ஊழல், அதிகாரப் துஷ்பிரயோகம். சந்தகநபரை முன்கூட்டியே...

பாலம் உடைந்து காணப்படுவதால் சுமார் 06 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை !

க.கிஷாந்தன் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதுடன் இங்கு 800 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டத்திற்கு செல்வதாக இருந்தால் ஆகுரோயா ஆற்றினை கடந்தே செல்லவேண்டும். ஆற்றினை...

தூர்ந்து போன குளங்களை புனரமைப்பதற்கு றிசாத் – விஜிதமுனி சந்திப்பில் தீர்மானம்!

  யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தூர்ந்து போன மல்வத்து ஓயா மற்றும் வியாயடிக்குளம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனக் குளங்களை உடனடியாகப் புனரமைத்து, அந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாய முயற்சிகளையும் மேம்படுத்த உரிய...

Latest news

- Advertisement -spot_img