- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வழிபாட்டு அரசியல் – கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ்

 ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரே இறைவனை வழிபடுகின்ற முஸ்லிம்களுக்கு வழிபடுவதற்கான இன்னுமொரு தெரிவே கிடையாது. ஆனால், ஏனைய சில மதங்களில் பல தெய்வ வழிபாடு இருக்கின்றது. அங்கு பொதுவாக, ஒரு தெய்வத்தை வழிபடுபவர்...

ரிட்டாவை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டாவை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் பிற்போடப்படலாம் ?

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் பிற்போடப்படலாம் என்று நிதி ராஜாங்க அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார். எல்லை நிர்ணயப்பணிகள்...

மஹிந்த ராஜபக்ஷ நாளை மட்டக்களப்பு நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்..!

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நாளை (11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்.  அங்கு செல்லும் அவர், மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் காலை இடம்பெறவுள்ள...

துரிதவகை உணவுகளால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் !

தற்போது ‘ரெடிமேடு உணவுகள்’ அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உணவுகளாலும், துரிதவகை உணவுகளாலும் பெரிய அளவில் ஆரோக்கியக்கேடு ஏற்பட விருப்பதாக ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்திருக்கிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து குவிக்கப்படும்...

மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி அகதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்:புத்தளத்தில் றிசாத்

  சுஐப் எம்.காசிம்    வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பு அவசியம் !

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலணை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.  வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் பூஜித்...

பிரதமர் ரணில் கைது செய்யப்படுவது உறுதி: வாசுதேவ நாணயக்கார

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

டிரம்ப்பின் கனவு தாஜ்மஹால் இழுத்து மூடப்படுகிறது..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990-ம் ஆண்டு அட்லான்ட்டிக் நகரில் மிக பிரமாண்டமான சூதாட்ட விடுதி ஒன்றை தொடங்கினார். இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் போன்ற அமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த...

200 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுத் தர நாமல் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இரண்டு அதிகாரிகளிடமிருந்து 200 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அடிப்படையற்ற ஓர் குற்றச்சாட்டு...

Latest news

- Advertisement -spot_img