நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்....
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 28 பேருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாசிக்குடா கடலில்...
எம்.எஸ்.எம்.ஸாகிர்
தேர்தல்முறை மாற்றம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பவற்றை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் வேறுபாடுகளை மறந்து செயற்படத் தவறினால் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியவை விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு பாரிய மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளைய தினம் அவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விமல் வீரவங்சவின்...
இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை அடித்து நொருக்கியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்தே இந்த உத்தரவை இன்று ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ்...
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் விடயங்கள் அடங்கிய அறிக்கை அடுத்த மாதம் அரசியலமைப்புச் சபையிடம் சமர்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வரைவு சம்பந்தமாக...