சென்னை ஐகோர்ட்டில், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.
இந்த நீதிபதிகள் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கியபோது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா...
புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக சவுதி அரேபியா நாட்டின் அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால்...
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.
112 ரன்கள்...
சுனாமி வீட்டுத்திட்டம் அரசியல்வாதிகளின் பேசுபொருளாகவும் அரசியலுக்குள் நுழையும் புதியவர்களுக்கு அறிக்கையிடும் பொருளாகவும் மாறி இருப்பதனை நாம் அவதானிக்கிறோம்.
2004.12.26ம் திகதி சுனாமி ஏற்பட்டதன்பின்பு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதவிநிலையோ அல்லது சொத்து நிலையோ பாராமல் உதவி...
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் உடல்...
இலங்கை மற்றம் இந்தியாவிற்கு இடையிலான எட்கா உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உடன்படிக்கை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடபடவுள்ளதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது,...
நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டின் அபிவிருத்தியை நல்லாட்சி மறந்துவிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தறை வெளிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார் .
மேலும் இதுவரை...
மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிசாத்
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை...