வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ள அவர் ஐக்கிய நாடுகள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற கிராமமான மயிலந்தனை கிராம மக்கள் வரட்சி காரணமாக குடி நீர் இன்றி கஸ்டப்படுவதாக...
'சாணக்கியம்' என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்கு பரிச்சயமாக்கியது அவர்களது அரசியலே என்றால் பொய்யில்லை. ஆனால் இதன் உள்ளர்த்தம் என்னவென்று தேடிப்பார்க்காமலேயே, அதைச் சொல்லுகின்ற பாங்கை வைத்து ஏதோ ஒரு புனிதமான சொல்லைப் போல் நம்பிவிடுகின்ற...
வடக்கு-கிழக்குத் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இந்த ஆட்சியில் காணப்படுகின்றபோதும்,அதை இலகுவாக-தமிழர்கள் விரும்புகின்ற விதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
தீர்வுப் பொதிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்...
சென்னையில் இருந்து சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் உடலுடன் வக்கீல் ராம்ராஜ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகத்தில் இதுவரை யாரும் 240 வோல்ட் மின்சாரத்தால் உயிரிழந்ததாக தகவல் இல்லை....
பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த...
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதலமைச்சர் ஆக்குவதற்கு...
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில்...
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் உடனடியாக பகிா்ந்தளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அம்பாறை மவாட்டச் செயலாளா் துசித்த...
க.கிஷாந்தன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தொழிலாளர்கள் தேசிய சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் அதேவேளை எதிர்வரும் 6ம் திகதி தலவாக்கலை நகரில் நடைபெறும் மாபெரும் போராட்டத்தின் ஊடாக...