2020அம் ஆண்டின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது முன்னாள் பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவே என பிரபல சிங்கள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று சோதிடர் கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும்...
என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ் நாச்சியார் கோவிலடி பகுதியில் இடம் பெற்ற...
முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாலை 6.40 மணியளவில்...
தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அன்னாரின்...
அக்கரைப்பற்றினை அபிவிருத்தி செய்யப்போவதாக ஒரு சில ஜோக்கர்கள் கிளம்பியுள்ளதனை அண்மைக்காலமாக முகநூல்களில் காணக் கிடைக்கின்றது.
அக்கரைப்பற்றிற்கு இன்னும் 30 வருடங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை செய்து விட்டு அமைதியாக அதாஉல்லா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவரது காலத்தில்...
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இரண்டு அணு ஆயுத...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 37 ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது சட்டத்தரணியாக பணியாற்றி வந்த போதிலும் கூடிய விரைவில் அவருக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நாமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் ஒருவர் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா...
இன்றைய சிறுவர்களே நாளைய நற் பிரஜைகள்!
கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி.
சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென...