இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் நழுவிச் செல்ல இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள அர்ஜூன்...
குறைவான கல்வியறிவை பெற்றுக் கொண்டு, குறைவான சேவை செய்து அதிக இலாபங்களை சம்பாதித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொள்ள சரியான இடம் பாராளுமன்றமே என நினைப்பவர்களே தற்போது அதிகளவில் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது.
161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன்...
சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில், அதிபர் ஜின்பிங்குக்கு ‘கோர்’ என்னும் உச்சக்கட்ட அந்தஸ்து வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துள்ளது.
சீன அதிபராகவும், ஆளும்...
மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது.
பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பினை...
கோப் குழுக் கூட்டத்திலிருந்து தான் எழுந்து சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அக்குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி.
மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையை...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 280 புலனாய்வு பிரிவு அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாளில்...
நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லையே?’ என்றுதானே கூறுகிறீர்கள்? கதிரியக்கத்தாக்கம் வேண்டுமானால் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு பல பாதிப்புகள்...
சாய்ந்தமருதில் ஹக்கீம் vs றிஷாத்
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அம்பாறை மாவட்டம் மிக முக்கியமானது.அம்பாறை மாவட்டம் என்றாலே அது மு.காவின் கோட்டை என்பது தான் அனைவரதும் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகள்.அம்பாறை மாவட்டத்தில் மு.காவின்...