- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானுக்கு சிறப்பு நாடு அந்தஸ்து : மறுபரிசீலனை செய்ய மோடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான்...

அமெரிக்க அதிபர் தேர்தல் : சாதனையை முறியடித்த ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் நேற்று நடந்தது. இதில் அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு,...

கிழக்கில் அதாவை பலப்படுத்தவிருக்கும் நல்லாட்சி

  கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களை குறி வைத்து காய் நகர்த்தும் நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டு­வரை நாட்டில் பொதுத் தேர்­த­லொன்று நடத்­தப்­பட மாட்­டாது:பைஸர் முஸ்தபா

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டு­வரை நாட்டில் பொதுத் தேர்­த­லொன்று நடத்­தப்­பட மாட்­டாது. தேர்தல் நெருங்கும் சந்­தர்ப்­பங்­களில் அர­சி­யல்­வா­திகள் தையல் மெஷின்­க­ளையும் வேறு பல பொருட்­க­ளையும் இல­வ­ச­மாகத் தந்து வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முயற்­சிப்­பார்கள். இவ்­வா­றான...

துபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்!

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன்மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது. இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெருநகரங்களுக்கு...

வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்றோம்: சுமந்திரன்

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக்...

இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க மலேசிய நிறுவனம் உறுதி!

  சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மலேசிய நிறுவனமான சீ.எஸ்.சீ.ஈ.சீ. நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினருக்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு இன்று புதன்கிழமை...

சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் நாடு கடத்துவோம் !

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த...

புசல்லாவை பொலிஸ் தடுப்பில் உயிரிழந்த ரவி மரணம் சார்பாக இன்று மனித உரிமை மனு சமர்ப்பிப்பு!

அஷ்ரப் ஏ சமத்   புஸல்லாவை பொலிஸ் தடுப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பாக நீதி கேட்டு இன்று(28)  மலையக ஆய்வு மையம்  பொரளையில் உள்ள மணித உரிமை ஆனைக்குழுவிடம்  மனுவை கையளித்த்து.   மலையக...

இனவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்

வடக்கில் அண்மையில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் பெரிதொரு ஊடகமொன்றுக்கு இன்று புதன்கிழமை வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- தமிழ் மக்கள் பேரவையினால் அண்மையில்...

Latest news

- Advertisement -spot_img