- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை முன்னெடுக்கும் பல செயற்திட்டங்களுக்கு அமெரிக்கா நிறுவனம் உதவி செய்ய தயார் !

அமெரிக்காவின் மில்லேனியம் சலேன்ஜ் கோப்ரேசன் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது.  அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி...

ஹிருணிகாவுக்கு பிணை !

நபரொருவரைக் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஒன்பது பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பிரதிவாதிகளை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5...

சிரியாவில் நள்ளிரவு வேளையில் போர் விமானங்கள் குண்டு மழை!

போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள சிரியாவில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 டாக்டர்களும், அரசுக்கு எதிரான போராளி குழுவினரும் பலியானதாக...

கடலால் காவு கொள்ளப்படும் ஒலுவில் கிராமத்தை காப்பாற்ற முடியாமல் தடுமாறுகிறது மு.கா: ஜெமீல்

ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு தேவையான பாரிய திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்பகுதி மக்களை ஏமாற்றி வருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும்...

ஐ.நா. சபை வரலாற்றில், இரண்டாவதாக பேசும் மரபை இழந்த அமெரிக்க அதிபர்!

ஐ.நா. சபை ஆண்டு பொது சபை கூட்டம் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. தொடக்க நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும். ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று கூட்டம்...

இது தான் மு.கா அஷ்ரபிற்கு செய்யும் நன்றிக்கடனா?

   இலங்கை நாட்டு மக்கள் பேரினக் கட்சிகளின் வாலைப் பிடித்து திரிந்த காலத்தில் மர்ஹூம் அஷ்ரப் பெருந்திரளான மக்களை தன் பக்கம் ஈர்த்து முஸ்லிம்கள் தங்களது சுயகாலில் நின்று அரசியல் செய்ய முடியுமென்பதை சாதித்துக்காட்டியிருந்தார்.தமிழ்...

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் : நாடாளுமன்றில் றிசாத்

ஊடகப்பிரிவு  புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த...

அதாஉல்லாவின் கருத்தை தனக்கு அளவான தொப்பியாக அணிந்து கொண்ட தவம்

ஒரு தாயை மிக மோசமாக வார்த்தை பிரயோகத்தால் சமுக வலைத்தளங்களில் பதிவிட்ட தவம் இறைவனிடத்திலும் குறித்த தாயின் உறவுகளிடத்திலும் மன்னிப்பு கோரி மீள வேண்டும்  இல்லையென்றால் அந்த தாயை ஏற்கனவே இவ்வாறு மோசமாக வார்த்தைகள்...

Latest news

- Advertisement -spot_img