நிஜம் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எஸ் எம் சபீஸ் முஸ்லிம்களுக்கு தனியான ஊடகமில்லா குறையை செய்தித் தளங்கள் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்
தொடர்ந்து அங்கு பேசிய...
தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
நவம்பர் 9, 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. இஸ்லாமபாத்தில் மாநாடு...
சுஐப் எம் காசிம்
வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து தமது தாயகத்தில் மீளக்குடியேறி வாழத்தலைப்படும் போது இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் அதனைக்குழப்பி மீண்டும் துளிர் விடுகின்ற தமிழ்,முஸ்லிம்...
‘யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை...
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது கடந்த முறையை விட 10 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
க.கிஷாந்தன்
மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் தமிழ் கல்வி அமைச்சு இருந்த போது சுமார் 400 அல்லது 500 லட்சம் ரூபா தான் தமிழ் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட புதிய கட்சி ஒன்று குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியின் புதிய அரசியல் கட்சிக்கான நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை...
க.கிஷாந்தன்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்னும் ஒரு மாதத்துக்குள் கைச்சாத்திடப்படும். இதில் எந்த அளவு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது காரணம் ஏனைய...
க.கிஷாந்தன்
பதுளை ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் திடீரென 19.09.2016 அன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலையில் சேவை புரிந்து வந்த சிற்றூழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் வேல்டிங் செய்துகொண்டிருந்த போது, திடீரென எரிவாயு...
இதேபோன்றதொரு செப்டெம்பரில் நமது விடிவெள்ளியை நாம் ஒரு மலைத்தொடரில் காவு கொடுத்தோம். விதியாலோ யாரோ செய்த சதியாலோ, அஷ்ரஃபின் உயிர் பிரிய - முஸ்லிம்கள் எல்லோரும் செத்துக் கிடந்தார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும்...