- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நேற்று ஒலுவிலில் நடந்தது என்ன?

ஒலுவில் மக்கள் சிலரின் அழைப்பின் பேரில் மாகாண அமைச்சர் நஸீர் ஒலுவில் கடலரிப்பை பார்வையிடச் சென்றுள்ளார்.இவர் தன்னுடன் பிரதேச செயலாளரையும் அழைத்துச் சென்றுள்ளார்.இதன் போது ஒலுவில் மக்கள் தடைகளை ஏற்படுத்தி இதற்கொரு தீர்வு...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு :மங்கள

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச் சபைக் கூட்டம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள வாய்ப்பு என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  நியூயோர்க் சென்றுள்ள அவர் அங்கிருந்து...

ராம்குமாரை முடிப்பதற்காகவே புழல் சிறை அதிகாரி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன?

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை முடிப்பதற்காகவே புழல் சிறை அதிகாரி மாற்றப்பட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.  சென்னை புழல் சிறையில் முதல் பிரிவில் தண்டனைக் கைதிகள், இரண்டாவது பிரிவில் விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.  இப்போது இரண்டாவது...

ரஷியா பாராளுமன்ற தேர்தல்: ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி!

ரஷியா நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி...

ஒலுவில் மக்கள் மு.காவினரை துரத்துவது நியாயமா..??

ஒரு பரீட்சைக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள குறித்த நாள் வழங்கப்படும்.மாணவர்களில் அதிகமானவர்கள் அதனை பயன்படுத்த தவறிவிடுவார்கள்.பரீட்சை நெருங்கும் காலத்தில் படிப்போமென கிழம்பினால் குறித்த காலத்தினுள் தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியாது மாணவர்கள் தானாக...

அமெரிக்கா;நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம் அருகே மர்மப் பொருள் வெடித்ததால் பீதி!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம் அருகே இன்று மர்மப் பொருள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு...

புஸ்ஸல்லாவ தூக்கிட்டு தற்கொலை சம்பவம்;பொலிஸாரின் அசமந்த போக்கையே காட்டுகின்றது:இராதாகிருஸ்ணன்

க.கிஷாந்தன் பொலிஸ் நிலையம் என்பது மக்களின் பாதுகாப்புக்காகவே அன்றி அவர்களின் உயிரை கேள்விக்குறியாக்கும் இடம் அல்ல. எனவே பொலிஸ் காவலில் இருக்கின்ற பொழுது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுவதானது பொலிஸாரின் அசமந்த...

அட்டனில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை!

                                               ...

மோசமாகப் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் வீடில்லாப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுக வேண்டும்:றிசாத்

  சுஐப் எம்.காசிம்     புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதியளித்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட...

சிரியாவில் யுத்த நிறுத்தம்; மக்களை அழிக்கும் மற்றுமொரு சூழ்ச்சி..?

  எம்.ஐ.முபாறக்    சிரியாவில் இடம்பெற்று வரும் 5 வருட யுத்தத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தல் என்ற போர்வையில்  மற்றுமொரு சூழ்ச்சி  இப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த யுத்தத்தில் எதிர் எதிராக நின்று போராடி வரும் இரு பெரும்...

Latest news

- Advertisement -spot_img