- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அஷ்ரப் அவர்களுக்காக முகாவினால் இடம்பெற்ற நிகழ்வு குதுகளமா? அல்லது நினைவுதினமா?

  மறைந்த மாமனிதர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் நினைவுதினம் கடந்த பதினாராம் திகதி தாமைரைத் தடாகத்தில் தடந்து முடிந்தது. ஆனால் அங்கு தடந்த நிகள்வுகள் தலைவரை நினைவுகூர்ததை விட அங்கு வந்தவர்கள் தன்னைத்தான் அழங்காரப்படுத்துவதிலும் முன்னிலைப்படுத்துவதிலுமே...

புதிய அரசியலமைப்புச் சட்ட கலந்துரையாடலில் இருந்து ஒதுங்கியிருக்க ஜேவிபி தீர்மானம்

முன்வைக்கப்பட உள்ள உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா என்ற கலந்துரையாடலில் இருந்து ஒதுங்கியிருக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்புக்காக போராடுவது மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர்...

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்றால் அதை தோற்கடிப்போம்

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம்...

ஒட்டுசுட்டானில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

  ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலையம் சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img