யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வகையில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்...
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!
திருடனை பிடிப்பது–மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது–மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே...
அல்லாஹ்வின் கட்டளையின்படி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லத்தைக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். ஜுர்ஹும் கோத்திரத்தார் தங்கள் இனத்தைச்...
தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்தில் அனுமதி...
ஏர் நியூசிலாந்துக்கு சொந்தமாக ‘போயிங் 777-200’ விமானத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, ஆக்லாந்தில் இருந்து ஹூஸ்டன் சென்று கொண்டிருந்தார். இவர் பயணம் செய்த விமானத்தில் வேறு பயணிகளும் பயணம் செய்தனர்.
விமானம் பிரான்ஸ்...
இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டுமென்பதே எமது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை (17.09.16) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும்...
முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி...
எம்.வை.அமீர்
கிழக்கின் எழுச்சி அமைப்பினை மக்கள் மயப்படுத்தும் பொதுக்கூட்டமும் அவ்அமைப்பின் முஸ்லிம் தேசிய முஸ்லிம் சுய நிர்ணய பிரகடனமும் 2016-09-16 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்றது.
கிழக்கின் எழுச்சி அமைப்பின் தலைவர் வபா பாறுக் தலைமையில்...
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71 வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்கா நோக்கி செல்லவுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அலுவல்கள் அமைச்சர்...