- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தோல் செல்கள் மூலம் ஆண்களும் குழந்தை பெறலாம் : ஆய்வில் அதிசய தகவல்

பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் உயிரணு கலந்து கருத்தரித்து குழந்தை உருவாகிறது. ஆனால் இனி பெண்கள் இன்றி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி  ஆணின்...

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ருகிற்கு எதிரான வழக்கினை நிறைவு செய்து கொள்ள நீதிமன்றம் தீர்மானம்

மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ருகிற்கு எதிரான வழக்கினை நிறைவு செய்து கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.  இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு...

உணவகத்தில் வேலை செய்து வந்த துமிந்த சில்வா இன்று செல்வந்தர் : பேராசிரியர் சரத் விஜேசூரிய

  பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

வற் அதிகரிப்பு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்...

மருத்துவ குணங்களை கொண்ட பிளம்ஸ் பழம்

 மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்று பிளம்ஸ். சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும்...

கொத்மலை நீர்தேக்கத்தின் சுருங்கை திறப்பு – மக்கள் அவதானம்

க.கிஷாந்தன்  நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக 14.09.2016 அன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த...

காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் : பிரதமர் நவாஸ்ஷெரீப் பேச்சு

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார். அவர் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:- இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக காஷ்மீரீல் 3-வது தலைமுறையாக...

அவுஸ்திரேலியவுக்குள் சட்டவிரோதமாக படகு வழியாக யாரும் நுழைய முடியாது : குடிவரவு அமைச்சர்

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.  அவுஸ்திரேலிய...

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63ஆக அதிகரிப்பு : அமைச்சர் ராஜித தெரிவிப்பு

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு செல்வதை தவிர்த்திருக்கலாம் : நாமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்தவர்களை விடவும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் அதிகமான மக்கள் வருகைத் தந்துள்ளதாக நாடாளுமன்ற...

Latest news

- Advertisement -spot_img