நிந்தவூர் மக்களின் ஆயுட்காலத்தையும் உயிரையும் பறிக்க அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்துவரும் அனல் மின்னிலையம் இந்த மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் சராசரியாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 3.7 மில்லியன் தொன்...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் விராட் கோலி,...
காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள்...
கடந்த சில நாட்களாக இனையதளங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் மிகவும் பரபரப்பாக வெளி வந்த செய்தி தான் அன்மையில் மாவடிப்பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி ஹக்கீமின் தம்பி தவம் ஐயா நடத்திய...
நேபாள பிரதமர் பிரசண்டா நாளை மறுநாள் வியாழக்கிழமை இந்தியா வர இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி பிரகாஷ் ஷரன் மஹத் இந்தியா வந்திருந்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதாகவும், தாமே உண்மையான பண்டார நாயக்கவின் கொள்கைகளுடன் செயற்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மகாநாட்டின் பின்னரும் கட்சிக்குள் கட்புலனாகாத நிலையில் அரசியல் வைரஸ் களையெடுப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது போல் தெரிகிறது. குறித்த மாகாநாட்டில் கட்சியின் செயலாளரான ஹஸன் அலியின் அதிகாரக் குறைப்பு...
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.
அப்போது கனிமொழி எம்.பி....
ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 200 பேர் தாய்லாந்து நாட்டில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜிகா வைரஸ் தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடாத தாய்லாந்து...
திருகோணமலையில் நேற்று (திங்கள் கிழமை) கானாமல் போன இரண்டு சிறுவர்களும் இன்று (13.09.2016) (செவ்வாய்க்கிழமை) மதியம் 11.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸில் வாழைச்சேனை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால்...