https://www.youtube.com/watch?v=xYP3EfMGB50&feature=youtu.be - VIDEO
முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைத்துவம் பிழையான வழியில் பயணித்து கொண்டிஒருப்பதன் காரணத்தினால் அதற்கான மாற்று வழியானது கிழகில் பிறக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒருமித்த முயற்ச்சியில் இறங்கி செயற்பட்டு வருக்கின்றோம். அத்தொடு...
இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியில் அம்பாறை மாவட்டத்தின் பங்கு அபரிதமானது.அம்பாறையில் மு.காவிற்கு எதிர்ப்புகள் பல கிளம்பினாலும் அதனை இற்றை வரை அலட்சியப் போக்கில் திறம்பட சமாளித்து வந்த அமைச்சர் ஹக்கீம் தற்போது...
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் சிகரெட் மற்றும் உணவுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் சரிகை காகிதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள்...
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது, உள்ளூர் இந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியமைக்கு, பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஊழல் மிக்க விமான நிலைய நிர்வாகம் என்பனவே காரணம் என்று குற்றம்...
இலங்கையில் மதுபானம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இலங்கையில் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் பாவனைக் குறைந்துள்ள போதிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க...
எதிர்கால தேர்தல்களில் தமது பதவிகளை முன்னிறுத்தாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்ஒத்துழைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கட்சியை புதிய திசையில்...