- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எந்தவொரு தேர்தல் சவாலையும் எதிர்கொள்ள கூட்டு எதிர் கட்சி தயார் : ரோஹித

எந்தவொரு தேர்தல் சவாலையும் எதிர்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தயாராகவுள்ளதாககூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனதெரிவித்துள்ளார்.  இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டை வழிநடத்த முடியாமல் பயந்து...

இறுதி பேருரை – அறபா தினம் மௌலவி அன்சார் (தப்லீகி) )

நபி (ஸல்) அவர்கள் அறபா தினத்திலே அனைத்து ஸஹாபாக்களையும் ஒன்று திரட்டி ஒரு பேருரையை நிகழ்த்தினார்கள். அந்த உரையிலே நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் என்ன? இந்த உம்மத்திற்காக நபி (ஸல்)...

மரண தண்டனையிலிருந்து தப்பிக்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ள துமிந்த

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில்...

மர்ஹூம் அஷ்ரபின் மரணமும் , ஹக்கீமின் மௌனமும் !

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இறையடி எய்து 16 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அந்தத் தலைவருக்கு என்ன நடந்தது.அவரது மரணம் விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற விடயங்கள்...

ஒற்றுமையை நிலை நாட்டும் உலக மாநாடு

இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துரைக்கிறார்கள்: ‘இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது (அதன் கூடாரம்) அமைக்கப்பட்டிருக்கிறது. அவை: 1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு...

சிரியாவில் 12-ம் தேதி முதல் போர்நிறுத்தம் : அமெரிக்கா – ரஷியா கூட்டு முயற்சிக்கு வெற்றி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே நாம் தேசிய அரசாங்கத்தை எற்படுத்தியுள்ளோம் : ஜனாதிபதி

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று  இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு...

கோத்தபாய ராஜபக்சவுக்கும் துமிந்த சில்வாவுக்குமிடையிலான இணைப்பு

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் மன ரீதியான குழப்பத்திலும் அமைதியற்ற நிலைமையிலும் காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். கோத்தபாயவின் அப்போதைய அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினராகவும், போதைப்பொருள் வலையமைப்பின் பிரதானியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு...

விட்டுக் கொடுக்குமா இலங்கை விமான நிறுவனம் ?

இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் ஆரம்பித்துள்ள மேலதிக வேலை தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக விமானிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.  பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட விமானியை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வரை இந்த தொழிற்சங்க...

Latest news

- Advertisement -spot_img