கெளரவ தவம்,
நீ சட்டம் பேசும் அளவுக்கு இன்று உன்னால் அறிக்கை விட முடியும் என்றால்...
உன்னைப் போன்ற ஒரு அயோக்கியன், முனாபிக் வேறு யாரும் கிடையாது,
மாவடிப் பள்ளி மக்களை மீண்டும்....மீண்டும் சீண்டாதே.....
உன் இருப்பு என்ன...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி...
எம்.எஸ்.எம். சாஹிர்
“ YOUTH GOT TALAENT” சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான பாதுகாப்பு கொட்டி அமைப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் அஸ் பாகுல் ...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாட்டின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளு10ராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில்...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி பாடசாலையின் அடிப்படை பிரச்சினைகள் பல ஆராயப்பட்டுள்ளன.
இப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி நிசாரா நவாஸின் வேண்டுகோளிற்கு இணங்க இன்றைய தினம் (7)அப்பாடசாலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ்...
பாறுக் ஷிஹான்
யாழில் மீண்டும் மீளக்குடியேறி வாழ விரும்பும் முஸ்லிம் மக்களிற்கான காணி வீடமைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (7) யாழ் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது .
இன்று காலை 08.30 மணியளவில் இபப்திவுகள்...
மலேசியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போவில் அமைந்துள்ள அம்ஜேயா மாநாட்டு மண்டபத்தில்...
கிழக்கின் எழுச்சியின் செயலாளருடனான நேர்காணலிலிருந்து,
கேள்வி: கிழக்கின் எழுச்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகிச் செல்கிறதா?
பதில்: இல்லை. கிழக்கின் எழுச்சியின் நோக்கம் மு.கா வின் தலைமைய கிழக்கிற்குக் கொண்டு வருவதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின்...
தந்தையை இழந்த குடும்பத்தின் வாழ்வு பெரும்பாலும் பிள்ளைகளை நம்பியதாகவே இருக்கும். அதுவும் அங்கு மூத்த சகோதரனின் வகிபாகம் அதிகமாக இருக்கும். ஒருகட்டத்தில், மூத்தவன் வழிதவறிப் போகின்றதாக குடும்பத்தவர் பரவலாக அபிப்பிராயப்படுவார்களாயின், இளைய மகன்கள்...