அல்லாஹ் பல்வேறு காலகட்டங்களில் அந்தந்த காலத்தின் சமுதாயத்தினருக்கேற்ப அவனது தூதர்களை அனுப்பினான். அத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றான். இறைத்தூதர் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான், சிலருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி உயர்த்தி இருக்கின்றான்....
இன்று நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கள் மற்றும் பழங்களில் பல இராசயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் எந்த அளவு பாதகம் விளைவிப்பதாக உள்ளன...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமைத்துவத்தின்கீழ் எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக அமைச்சரும், ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று குருநாகலில் இடம்பெற்று வரும் கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவில்கலந்து கொண்ட...
சாக்கடையில் முளைத்த தகரக் கன்றுகள்
வளர்ப்பும் வரலாறும் தெரியாமல்,
சாராய வெறியால் சலசலப்பதை பார்த்து
சமுதாய வளர்ச்சிக்காக்கவும் அதன் உயர்ச்சிக்காகவும்
உயிர் தியாகம் செய்த காங்கிரஸ் தொண்டர்களும் தியாகிகளும்
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.
சாராய வெறியர்களெல்லாம்
தட்டுத் தடுமாறி தலைவர்களாக வந்து...
நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இரண்டு கிரிக்கெட் மைதானங்களை நிறுவுவதற்கு 200 மில்லியன் ரூபாயினை இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானங்களை யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் நிறுவ உள்ளதாகவும் ஒரு மைதானத்திற்கு ரூபா 100...
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா இன்று குருநாகல் - மாளிகாபிடிய விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுபல சேனாவினுடைய உருவாக்கம் அதன் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச தரகர்களின் பக்கம் முஸ்லீம்களின் பார்வை திரும்பி இருக்கின்ற இவ் வேளையில் வட கிழக்கை இணைத்து முஸ்லீம்களை அடிமையாக்குகின்ற செயற்பாடுகளையும் அவர்களே முன்னெடுத்திருக்கின்ற நிலையில்...
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான்...
வங்காளதேசத்தில்போர்குற்ற வழக்கில் தூக்கிலிடப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு ‘குறைபாடுடைய விசாரணை’ தான் காரணம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று இரவு...