- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைப்பதற்கு ACMC துணை போகாது

பி.எம்.எம்.ஏ.காதர்   இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளிவிட்டே வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது இதனால் முஸ்லிம் சமூகம் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்துவந்தது.நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு...

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.   அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம்...

டாக்டர் சனூஸின் மருந்தை விட அவர் எமக்கு ஊட்டும் நம்பிக்கை நோயை சுகப்படுத்துகின்றது

ராஜகிரிய, ராஜகிரிய வீதி இலக்கம் 11 இல் The Healing Medical Service என்ற தனியார் வைத்தியசாலை (டிஸ்பென்சரி) இயங்குகிறது. இதனை நடத்திச் செல்பவர்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலை டாக்டரான சனூஸ் அவர்கள்.  நானும்...

(வீடியோ) முஸ்லிம்களின் உரிமைகளை உள்ளடக்காத தீர்வு திட்டம் வெற்று கோஷமாகவே இருக்கும் : சேகு

https://www.youtube.com/watch?v=TLrDTXBIMMY&feature=youtu.be   இலங்கை அரசியலிலே முக்கிய பேசும் பொருளாக சம காலத்தில் பேசப்படும் விடயமான வடகிழக்கு இணைக்கப்படும் விடயத்தில் சிறுபான்மை சமூகமாக வட-கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக...

பான் கீ மூக்கு யாழ் முஸ்லீம்களின் மகஜர் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த நிலையில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இன்று வெள்ளிக்கிழமை(2) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து  ஆளுநரை சந்தித்து...

விபத்தில் கர்ப்பிணி பெண் மரணம்..!

அஸாஹிம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை – ஜயந்தியாய என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (01.09.2016)...

சம்பளம் பெற்று தருவதாக கூறிய வாக்குறுதி எங்கே ? தொழிலாளர்கள் கேள்வி..

க.கிஷாந்தன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்தும் பல பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் இப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என தோட்ட தொழிலாளர்கள்...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவியேற்க காத்திருப்பவருக்கு மு.கா வைக்கவுள்ள ஆப்பு !

  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்கு அதாவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அட்டாளைச்சேனைக்கு பாராளுமனற தேசியப்பட்டியலும் மாகான சபை உறுப்பினராக இருக்கின்ற திருகோணமலை மாவட்ட புல்மோட்டை அன்வருக்கு கிழக்கு மாகாண சபையின்...

வெனிசுலாவில்;அதிபரை பதவி விலககோரி 10 லட்சம் பேர் தெருக்களில் திரண்டு போராட்டம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் அதிபராக நிகோலஸ் மதுரோ வகிக்கிறார். சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிந்துவிட்டதால் அங்கு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை ஏற்பட்டுள்ளன. பசி,...

மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐ.நா.சபையினால் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்:பான் கீ மூன்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்,...

Latest news

- Advertisement -spot_img