அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் விமல் வீரவன்ச அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தின் காபட் வேலைத்தளம் நாடத்தும் என்ற போா்வையில் தமது சகாக்களுடன் இணைந்து 1000மில்லியன் ருபாவுக்கு மேல் நிதி...
க.கிஷாந்தன்
காலம் தாழ்த்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர்கள் புறக்கனிக்கப்பட்டு வருவதை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது உடனடியாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் தலையீட்டு சம்பள உயர்வினை பெற்றுத்தர அழுத்தம்...
தனது அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடிக்க முஸ்லிம் தலைமைகள் இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கு உரம் ஊட்டி நீர் போடும் கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியை கண்ட அச்சத்தில் கிழக்கின் எழுச்சியை இனவாத...
க.கிஷாந்தன்
“அடுத்த டெங்கு நோயாளி நீங்களாக இருக்கலாம் அதற்கு இடமளிக்க வேண்டாம்” எனும் தெனிபொருளிள் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் டெங்கு நொய் ஒழிப்பு திட்டம் 2016 செப்டம்பர் மாதம் 27ந்...
கிழக்கின் எழுச்சியையும், எழுக தமிழையும், சிங்ஹ லே போன்ற வெறிபிடித்த இனவாத அமைப்புடன் ஒப்பிட்டு ஹக்கீம் அவர்கள் 28.09.2016 வீரகேசரியில் கூறியிருப்பது, தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் வழமையான முயற்சிகளில்...
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் நேற்று நடந்தது.
இதில் அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு,...
கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களை குறி வைத்து காய் நகர்த்தும் நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை நாட்டில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட மாட்டாது. தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் தையல் மெஷின்களையும் வேறு பல பொருட்களையும் இலவசமாகத் தந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள்.
இவ்வாறான...
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன்மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது. இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெருநகரங்களுக்கு...