இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து...
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கையில் இன்னும் சமாதானம்...
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சார்க் மாநாட்டை ஒத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்...
அக்கரைப்பற்று முன்னாள் தவிசாளராக இருந்த ஒருவர் பல களவுகளுக்கு பெயர் போனவர், இவரது கொள்ளைகளில் பிரதானமாக காணிகளை வளைத்துப்போடல், மக்கள் வரிப்பணத்தினை சுருட்டுதல், மக்களுக்காக வழங்கப்பட்ட மாடு , கோழிகளை தனது உடமையாக்குதல்...
(சுலைமான் றாபி)
நிந்தவூர் 23ம் பிரிவில் அமைய பெற்றுள்ள உமி மூலம் இயங்கும் மின்சார நிலையத்தினை அகற்றக் கோரி இன்றைய தினம் (30) நிந்தவூர் பிரதேச பொது மக்களினால் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியொன்று ஜும்மா தொழுகையினைத்...
இறை இல்லமான கஅபாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் குறைஷியர்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கஅபாவின் கட்டடம் பாதிப்படைந்து இருந்தது. அதனைப்...
அரசாங்கத்துடனான இணக்கத்தின் அடிப்படையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல்வேறு பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி...
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர்...
இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் 55 தீவிரவாதிகள்...
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவப்...