- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மரணித்துப்போன தமிழ் தலைமை இணைப்பை கோருவது ஏன்?

தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் கூறி இருப்பது அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக்...

உடல் பருமன் 8 விதமான புற்று நோயை உருவாக்கும்: புதிய ஆய்வில் எச்சரிக்கை

உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நொறுக்கு தீனி, மற்றும் எண்ணை கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை...

ரஷ்யாவில் அச்சக குடோன் தீப்பிடித்து எரிந்தது: 16 பேர் உடல் கருகி பலி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் தொழிற்பேட்டையில் தனியர் அச்சக நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கினர். சிறிது...

19 ஆவது சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது !

19 ஆவது சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதி இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் அமைப்பு...

100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி – 4 பேர் வைத்தியசாலையில்!

க.கிஷாந்தன் லிந்துலை லெமனியர் தோட்டத்திலிருந்து லிந்துலை நகரத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கருகாமையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளாகியுள்ளது.    இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் பலத்தகாயங்களுடன்....

வெலிமடை நகரில் பிரதமர் ரணில்….!

க.கிஷாந்தன்   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 27.08.2016 அன்று வெலிமடைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், வெலிமடையில் நடைபெற்றது.   தொழில், தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர்...

புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதில் அரசாங்கம் தீவிரம்..!

புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதில் தீவிரம் காண்பித்து வருவதாக வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் கால மாற்று நீதிப் பொறிமுறைமை உருவாக்கம் போன்றவற்றுக்காக புதிய அரசியல் சாசனமொன்றின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது. அரசியல் சாசனம் தொடர்பில்...

பொலிஸ் அதிகாரிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் ஆழ்ந்த கவலை !

பொலிஸ் அதிகாரிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த கவலை அடைந்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் சில அமைச்சர்களின் முன்னிலையில் உரையாற்றும்...

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதற்காக...

மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து போராட்டம்!

பாறுக் ஷிஹான் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இன்றைய தினம் சனிக்கிழமை(27)  காலை 9 மணியளவில்  முஸ்லீம் மக்கள்...

Latest news

- Advertisement -spot_img