சுஐப் எம்.காசிம்
கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை அவர்களின்...
ரியோ டி ஜெனீரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வடகொரியா இரண்டு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. ஆனால், எதிரிநாடான தென் கொரியா ஒன்பது தங்கம் உள்பட...
தஞ்சாவூரில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் தஞ்சை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த...
தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.
தற்போது அரச சேவையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 06 மாதங்கள் பிரசவ விடுமுறை...
காணாமல்போன சகலருக்கும் மரணச் சான்றிதழ்களும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்ட மூலங்களை இயற்றினால் மட்டும் போதாது அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமெனவும்...
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக பான் கீ மூன்...
க.கிஷாந்தன்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்.
நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாக காணப்படும் நானுஓயா நகரம் வரலாற்று ரீதியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
இந்...