உள்ளூராட்சி சபைகளை கலைத்தமையால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவான சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்திக்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை அமைதியாக கண்காணித்து கொண்டிருக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...
சுஐப் எம்.காசிம்
பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கொழும்பு, பத்தரமுல்லையில்...
முகம்மது தம்பி மரைக்கார்
நமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே நம்மைக் கடந்து செல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தவை. சில மரணங்கள்...
துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தின் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நாட்டு எல்லையருகே நடந்த...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மிகப் பெரிய இந்த காட்டுத்தீயினை கலிபோர்னிய மாநில தீயணைப்பு...
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம்...
எவரையும் பழிவாங்குவதற்காகவோ, எவருக்கும் இடையூறு செய்வதற்காகவும் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு குழுவே புதிய அமைப்பாளர்கள் தொடர்பான தீர்மானத்தை...
அரசாங்கம் அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தாம் ஒரு சிறுபான்மை குழு மட்டுமே என்பதிலிருந்து விடுபட்டு, தாம் தனித்துவமுடைய சுய நிர்ணய உரித்துடைய ஒரு தனித்தேசியம் என்பதை அடையாளப்படுத்தி அங்கீகரிக்கும் வரை தமிழர்களுக்குச் சமனானதும்...