- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார்.  இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட...

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு : இந்தியா நிராகரிப்பு

காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது.  காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி...

(வீடியோ) பதவி வெறி பிடித்து, பணத்திற்காக ஓடோடிப்போனவர் தான் ஷிப்லி பாரூக் : அமீர் அலி

    மாவடத்தில் தன்னை ஒரு இஸ்லாமிய தாயியாக இனம் காட்டிக் கொண்டு அரசியல் செய்ய முற்படும் அரசியல்வாதி ஒருவர் அண்மையில் தான் கலந்து கொண்ட நிகழ்வில் கல்குடா பிரதேசத்தில் ஒரு அமைச்சர் இருந்தும்...

சவுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் பலி!

எண்ணெய்வளம் மிக்க சவுதி அரேபியா நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஷியா பிரிவினர் சிறுபான்மையினத்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் குவாட்டிஃப் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில்,...

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதி விகாரையை அகற்ற யாருக்கும் உரிமை கிடையாது :ராஜித

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சட்ட விரோதமாக சாரயம் விற்பனை செய்த பெண் கைது!

அஸாஹிம்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையிலும் 'போயா' விடுமுறை தினமான (17.08.2016) இன்று சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை இன்று மாலை 04.00 மணியளவில் கைது செய்துள்ளதாக...

தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி சாதனை…!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.  கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத்...

ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை அட்டனில் பிரதிஷ்டை!

க.கிஷாந்தன்   அட்டன் ரொத்தஸ் சிவன் ஆலயத்தில் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை 17.08.2016 அன்று விசேட பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரதம அதிதியாக கல்வி...

Latest news

- Advertisement -spot_img