க.கிஷாந்தன்
மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு 90 வீதம் பெறுமதி சேர்க்கும் வரியை (வட்) அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் ஒன்று அட்டன் நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் 15.08.2016 அன்று...
PRESS COMMUNIQUE–MINISTRY OF INDUSTRY & COMMERCE, SRI LANKA–11 AUGUST, 2016
அயல் நாடுகளான இந்தியாவும் இலங்கையும் தற்போது வர்த்தக வரலாற்றில் முக்கியமான திருப்பு முனை விளிம்பில் இருக்கின்றனர்.; இரு நாடுகளிடையிலான இருதரப்பு...
வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது.
எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் பாதுகாப்பு...
நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஜோன் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் 8வது முனையப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள்...
இம்முறை ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா செல்ல இலங்கையிலிருந்து 2240 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவது குழுவினர் சவுதியின் ஜெடா நகரை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாகவும், இலங்கைக்கான சவுதியின் தூதுவர் உள்ளிட்ட...
முஸ்லிம் தேசியத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்தத் தேவையான அதிகார அமைப்பு அதன் எல்லைகள் பற்றிய விவாதம் ஒன்றை சமூகத்தின் எல்லா தரப்பிலிருந்தும் கிழக்கின் எழுச்சி எதிர்பார்க்கின்றது.
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்திருக்க...
சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல - அனைவருக்குமே பொதுவானது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...
தடகள சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு வழங்கியிருந்த தடையை நீக்கியிருக்கும் உலக விளையாட்டு தீர்ப்பாயம், ரஷியாவின் நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை தாரியா க்லிஷினா, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊக்க...
நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன்,...