- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதமரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அதிகாரிகளுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் தீர்மானம்

 அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நிவாரணங்களைப் பெற தகுதியானவர்களின் பெயர்...

அக்கரைப்பற்றில் முதன்முறையாக முஅத்தின் , பணியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

  ஏ.எல்.ஆஸாத் - சட்டக்கல்லூரி    கருங்கொடி வெல்பெயா போரமின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் முஅத்தின் மற்றும் பணியாளர்களாக கடமை புரிந்து கொண்டிருக்கும் சுமார் 45 இறை அர்ப்பணிப்பாளர்கள் கருங்கொடி மகுட உன்னத விருது...

புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விஷேட கருத்தரங்கு

பி.எம்.எம்.ஏ.காதர்    மருதமுனை உம்முல்குறா நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித மக்காவுக்குப் பயணிக்கவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விஷேட கருத்தரங்கு செவ்வாய்கிழமை(09-08-2016) மருதமுனையில் நடைபெற்றபோது இங்கு அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி விளக்கமளிப்பதையும்,கலந்து கொண்டவர்களுக்கு பயணப் பை , மற்றும் ஹஜ்வழிகாட்டி...

இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இலங்கை U19 அணிக்கு இலகுவான வெற்றி

முஹம்மட் இஷ்ரத்      இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. ஏற்கனவே [நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரில் லஹிரு குமாரவின் அபார பந்துவீச்சால் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட்...

றிசாத் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கூறுகின்றேன் : ஹக்கீம் பாராளுமன்றில் தெரிவிப்பு

   அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை...

இலங்கையில் 2017 ஆம் ஆண்டு புதிய வரி முறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது – பிரதமர்

இலங்கையில் 2017 ஆம் ஆண்டு புதிய வரி முறை ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் உள்நாட்டு உற்பத்தி...

யோஷித்த ராஜபக்சவின் 158 மில்லியன் ரூபாவை அரசுடமையாக்குமாறு நீதவான் உத்தரவு

யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 158 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை அரசுடமையாக்குமாறு கடுவலை நீதவான் தம்மிக்க இந்திரபால இன்று உத்தரவிட்டுள்ளார். கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பணம் கிடைத்த விதத்தை...

மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் தங்களது இருப்பு பற்றி மட்டுமே சிந்தித்தார்கள் : தலதா

15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். நிவித்திகல பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எமது...

தயா மாஸ்டருக்கு நாளை வரை விளக்கமறியல் – வவுனியா மேல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்று பிரபல்யம் பெற்றுள்ள வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்படுவது ஏன் ?

ஜனாதிபதி என்ற நாட்டின் தலைமைத்துவப் பதவியை விடவும் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிதான் மைத்திரிபால சிறிசேனாவுக்குப் பாரமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது.மஹிந்தவின் வடிவில் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு நெருக்கடி வரும் என்று...

Latest news

- Advertisement -spot_img