- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை கருவறுக்க வேண்டும் என்று அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்

  சுஐப் எம். காசிம்    பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர்...

50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது ,மேலும் சில வீடுகள் பாதிப்பு

க.கிஷாந்தன்    கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக...

குறைந்த போட்டியில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முரளிதரன் சாதனையை முறியடித்த பெரேரா

  இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆன தில்ருவான் பெரேரா...

பாதுகாப்பு ஒத்திகையால் குழப்பம் : ஈபிள் கோபுரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

  பிரான்சில் சமீப காலமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் நடைபெறுகின்றன. எனவே தலைநகர் பாரீஸ் மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் உள்ளது. இதை பார்க்க உலகம்...

றிசாத்தின் வேண்டுகோளையேற்று கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

  ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ...

கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட 46 தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகின்றது

சுதந்திரக் கட்சியின் 46 தொகுதி அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.   கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு தண்டிக்கப்பட உள்ளனர். அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு...

யோசித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கடற்படையினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்படையினர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   யோசித ராஜபக்ஸவிற்கு எதிரான...

Latest news

- Advertisement -spot_img