- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரிஷாட் அதிரடி , துறைமுக அதிகார சபையின் உயர் மட்ட குழு ஒலுவிலை நோக்கி விரைகின்றது

சுஐப் எம் காசிம் ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர...

இலங்கை அணி 281, அவுஸ்திரேலியா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டினை இழந்துள்ளது

  இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்துள்ளது. இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஒட்டங்களயும்...

ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி – ஹரீன்

  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் புதிய தொழிநுட்பத்தினூடாக இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.  இதன்படி 400 இடங்களில் Wi-Fi வசதியை...

நல்லாட்சி அரசுக்கெதிராக பரப்புரை மேற் கொள்ள தென்கொரிய செல்லும் மஹிந்த அணி

  நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர் கட்சியின் சர்வதேச பரப்புரையின் மற்றுமொரு கட்டத்தை தென்கொரியாவில் முன்னெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இரவு...

சீனாவில் சிறு வாகனங்கள் புகுந்து செல்லும் பிரமாண்ட பஸ் சோதனை ஓட்டம்

சீனா பல விதமான புதுமை கண்டு பிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன பஸ் ஒன்றை தயாரித்துள்ளது. ரோட்டில் சென்று கொண்டிருக்கும் கார்கள் மற்றும் சிறு...

நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பதவியேற்றார்

நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய...

நுவரெலியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

க.கிஷாந்தன் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் 03.08.2016 அன்று புதன்கிழமை வீடொன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 23 வயது மதிக்கதக்க...

வாய் மூல சமர்ப்பணம் செய்ய அனுமதிக்குமாறு மக்கள் காங்கிரஸ் நீதிபதியிடம் கோரிக்கை

  சுஐப் எம் காசிம்    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன்,கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீத், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்தொடர்ந்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று (4)...

Latest news

- Advertisement -spot_img