- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மு.காவுடன் நெருக்கமான கள்ள உறவு வைத்துள்ள ஹமீதுக்கு இது சமர்ப்பணம்… !

  ஜுனைதீன் மான்குட்டி      அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் குரல்வழியாக இணையத்தளங்களில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார்.  தற்போதைய காலகட்டத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு (Devolution of Power)...

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்!

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள். பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம்...

சிவில் விமான சேவை சர்வதேச தரத்திற்கு அமைய அபிவிருத்தி: ஜனாதிபதி

நாட்டில் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அமைய அபிவிருத்தி செய்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53வது ஆசிய பசுபிக்...

காபுலில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை ஓட்டல் மீது மோதி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே வெளிநாடுகளை சேர்ந்த காண்டிராக்டர்கள் தங்கியுள்ள ஓட்டல் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த...

அவசரமாக மைதானம் ஒன்றை தருமாறு பாதயாத்திரை களத்திலிருந்து பிரதமரிடம் மஹிந்த..!

இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும். இன்றைய தினம் இறுதிக்கூட்டம் இடம்பெறவுள்ளமையினால் அதனை நடத்துவதற்கான மைதானம் இதுவரை கிடைக்கவில்லை. இதனையடுத்து பாதயாத்திரை...

சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சக்தி எனும் தலைப்பில் கலந்துரையாடல்!

க.கிஷாந்தன்   மாத்தளை சமூக வலுவூட்டல் நிலையத்தின் தலைவர் சஞ்சய காந்தி ஏற்பாட்டில் சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சக்தி எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று (31.07.2016) அன்று மாத்தளை சமூக வலுவூட்டல் நிலைய காரியாலயத்தில் இடம்பெற்றது.   இந்த...

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்:முப்பெரும் விழாவில் றிசாத்..

  சுஐப் எம்.காசிம்   உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  புத்தளம், தில்லையடி முஹாஜிரீன்...

சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம்: டி.எம்.சுவாமிநாதன்

பாறுக் ஷிஹான் சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள்...

Latest news

- Advertisement -spot_img