- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

முஸ்லிம்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சமூகம் - பிரதேசம் சார்ந்த கட்சியல்ல அது முஸ்லிம்களுக்கும் சொந்தம் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இக்கட்சியைப் பலப்படுத்த்தி கட்சித் தலைவர்...

சர்வதேசத்தின் உதவியுடன் சாதிக்க துடிக்கும் தமிழர்கள்

 இலங்கை தமிழர்களின் அரசியல் போராட்டத்தை போன்ற உறுதியான போராட்டங்களை இலங்கையின் வரலாற்றில் யாருமே முன்னெடுக்கவில்லை.மிகவும் சிக்கலான தீர்வுகளை நோக்கிய பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக அழகாக நீந்திச் சென்று கொண்டிருக்கின்றது.தமிழ் தேசியக்...

65ஆவது மாநாட்டுக்கு பின்னர் ராஜபக்சக்கள் கைது ? : சஷிந்திர ராஜபக்ச தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு பின்னர் ராஜபக்சக்கள் கைது செய்யப்படலாம் என ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே, மாநாட்டிற்கு செல்வதை விட, பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு...

முஸ்லிம் சமூகம் தாங்கள் என்ன செய்வது? என்று தெரியாது திக்கித்திணறி நிற்கின்றது : றிசாத்

  சுஐப் எம்.காசிம்     அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள எந்தவோர் அரசியல் மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும், அதனைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்றும் அகில இலங்கை...

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய தலையிடி

அயர்லாந்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு வரிச்சலுகை வழங்கும் வகையில் அயர்லாந்து அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்ததாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது.  இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டாக விசாரணை நடத்தி வந்த ஐரோப்பிய ஆணையம், தீர்ப்பளித்தது.  கடந்த 2003ல்...

நிச்சயமாக புதிய சின்னத்தின் கீழ் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளோம் : பசில்

புதிய சின்னத்தில் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச  நேற்று  தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக நேற்று  மேல்நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை

  தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம்.வொலன்ட் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் நேற்று  (30) பாராளுமன்றத்தில் சந்தித்து...

2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டிவிடும்!

உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த...

தம்மாலோக தேரர் லண்டன் செல்ல அனுமதி !

அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, உடுவே தம்மாலோக தேரர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதும்...

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காயர் வீதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது !

அஸாஹிம்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காயர் வீதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (29.08.2016) இரவு 07.30 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல்...

Latest news

- Advertisement -spot_img