கனேடிய வௌிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நாளையதினம், அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர்...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். 2 மாதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிவாரண தொகையை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள பிரச்சினை தீர்க்கும் வரை...
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை, இன்று (27/07/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் வடக்கு,...
நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை...
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சோபித்த தேரரின் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசாரணைக்...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில் தற்போது வெள்ளரிப்பழ வியாபாரம் மிகவும் மும்முரமாக சூடுப்பிடித்துள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்கள் மற்றும் சந்தைகளின் வெள்ளரிப்பழ வியாபாரிகள் மிகவும் ஆர்வத்துடன் விற்பனை செய்து வருகின்றனர்.
யாழ் விவசாயிகள் பலர் வெள்ளரிப்பழத்தை...
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த...
பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது - பிரதமரிடம் வவுனியா உள்ளூர் விலைபொருள் சங்கம் கோரிக்கை
வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்...
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு ஒன்று அண்மையில் அமைச்சரைச் சந்தித்து...