காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவர் பர்கான் வானி உள்ளிட்ட 2 பேர் பாதுகாப்பு படையினரால் கடந்த 8–ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் 49...
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளும் கைச்சாத்திட உள்ளன.
இதற்கு முன்னர் இரண்டு...
அஹமட்
முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டு அனுப்பியுள்ளமையானது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கலைக்கப்பட்ட...
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டத்திருத்த செயற்பாடுகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள பாத யாத்திரையில் கலந்து கொள்வதில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
இது சம்பந்தமாக அந்த கட்சி ஊடக அறிக்கை...
க.கிஷாந்தன்
'பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி, ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, 24.07.2016 அன்று ஞாயிற்றக்கிழமை...
ஹஸனலி அவர்களுக்கு தேசியப்பட்டியல் பதவியைக் கொடுக்க ஹகீம் அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்ள ஹஸனலி அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் இன்று செய்தித்தாள் கண்ணோட்டத்தில் பார்க்கக் கிடைத்தது.
ஹஸனலி அவர்களை தே.ப வை எடுக்கச்...