பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இன்சமாம் உல் ஹக் உள்ளார். இவர் தேர்வு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்று...
தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர் மற்றும் விரும்பிய எந்த கட்சிக்கும் ஒரே வாக்குச் சீட்டில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாக அரச நிறுவனங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன...
துணிச்சலான சாகசங்களை செய்யும் ரஷிய நாட்டைச் சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர், பலூனில் தனியாக உலகை சுற்றும் பயணத்தை கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த்தம் நகரில் இருந்து தொடங்கினார்.
184 அடி உயரத்தில்...
சீனாவில் கடந்த ஒருவாரமாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மத்திய சீனாவில் உள்ள ஹென்னான் மாகாணத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 15 பேர் பலியாகினர், இம்மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் 18...
வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க எல்லா விதமான காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்திப்படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசமும் அரசாங்கமும் ஒரு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகாண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை...
சப்ரகமுவ, தென் , வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போதைய ஆளுநர்களுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
சப்ரகமுவ மாகாண...
நல்லாட்சி என்ற போர்வையில் குற்றச் செயல்களில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்ற பெயாப் பலகைக்குள் மறைந்து குற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும்...
தேசிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிலர் ஓர் மாயை உருவாக்க முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறந் தீட்டப்பட்ட ஓர் பொருளாதாரத்தை எதிர்பார்க்ககக் கூடாது...
மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக் கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து...