சுஐப் எம்.காசிம்
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும்...
சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இன்று 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானதாக தெரியவந்துள்ளது.
அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையர் நோக்கி சென்ற...
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை பற்றிய விமர்சனம் நியாயமானதே என நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்காக கிளார்க் போட்டியிடுகின்றார் என்பது...
கடந்தகால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயங்கள் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் வகையிலே அமைந்துள்ளன.
ஒரு கட்சிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்காது என்பதனாலே இவ்வாறு எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து இனங்களுக்கும் ஆட்சியில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு உயர் நீதிமன்றில் இன்றைய தினம் பசில் ராஜபக்ஸ ஆஜராக வேண்டியிருந்தது.
திவிநெகுமு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா அரச...
மொஹமட் பாதுஷா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு...
சுஐப் எம்.காசிம்
அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை நியமித்தார்.
அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,...
முஸ்லிம் காங்கிரசிடம் கிழக்கு மண் தலைமை பதவி கேட்பது தகுமா?
கிழக்கு மாகாணம் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்டது. இங்கு செறிந்துவாழும் முஸ்லீம்கள் தன்னகத்தே பெரு நிலத்தையும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காலாச்சார அடையாளத்தையும், தமக்கே உரித்தான...