- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

துருக்கி நாட்டின் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியது (வீடியோ இணைப்பு )

துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...

கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இம்மாத இறுதியில் இலங்கை வருகை !

  கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீபன் டியோன் இந்த மாத இறுதியில், இலங்கை வரவுள்ளார். இது கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்கு பின்னர் வருகை தரும் முதல் சந்தர்ப்பமாக அமைகிறது. இலங்கை வரும் கனேடிய வெளிவிவகாரத்துறை...

காலையுணவு மிக முக்கியமானது !!

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான...

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்- புதினுடன் கெர்ரி ஆலோசனை!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு X-Ray இயக்குனர் இன்மையால் மக்கள் அவதி! அமைச்சர்கள் உறக்கம்!

சுலைமான் றாபி அண்மையில் தரமுயர்த்தப்பட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு X-Ray இயந்திர தொழில்நுட்ப இயக்குனர் இல்லாமையால் இவ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் வாகன விபத்துக்களில் காயமுறுபவர்களும், வேறு...

8 மாதங்கள் சிறை உணவையே உண்டேன் : சரத் பொன்சேகா

அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறைக்கு நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தான் 8 மாதங்கள் சிறையில்...

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கத் தேசிய அருங்கலைகள் பேரவை பங்களிப்பு… !

     ஊடகப்பிரிவு ,அஷ்ரப் ஏ சமத்  பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கும் நோக்கில், எனது அமைச்சின் கீழான அருங்கலைகள் பேரவை தயாரித்துள்ள பாடவிதானங்களை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருவதாக  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  தேசிய...

பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்..!

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.  100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  ´பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின்...

Latest news

- Advertisement -spot_img