அனைத்து வெட் வரிகளையும் நீக்கிவிட்டு புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது...
புனித கஃபாவுக்கு நேராக நாளை வெள்ளிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாண்டின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று புனித கஃபாவுக்கு நேராக...
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில தினங்களுக்கு வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி...
நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் அந்த பணத்தை என்ன செய்தார் என்று கூறினால் விசாரணை முடிந்து விடும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பன்னல பிரதேசத்தில்...
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக போட்டியிட முன்வந்துள்ள வேட்பாளர்கள் சம்பந்தமாக மற்றைய தேர்தல்களில் அமுல்படுத்தப்படாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா...
சுஐப் எம்.காசிம்
15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இந்தப் பொருட்களுக்கான விலைகள்...
இரண்டுமணிநேரம் கிழக்கின்எழுச்சி ஸ்தாபகர் வபாபாறுக்குடன்
அக்கரைப்பற்றிலிருந்து “மோட்டர் சைக்கிள்” இல் ஆரம்பிக்கிறது நம் பயணம்.
கிழக்கின் எழுச்சி வபா பாறுக்குடன் ஏற்கனவே பரீட்சயமான எனது நண்பர் வண்டியைச் செலுத்த பின்னிருக்கையில் நான், கல்முனையை நோக்கி…..
கிழக்கின் எழுச்சி...
சுஐப் எம்.காசிம்
இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன்...