- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இளம் வயது முதலே அரசியலில் ஆர்வமும் பிரதமராக வேண்டும் என்று கனவும் கண்டவர் டேவிட்

 பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கன்சர்வேடிவ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்த பிரதமர் இவர். கடந்த நூறாண்டுகளில் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த மிக இளவயது பிரதமரும் கூட. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரட்டன் வெளியேறக்கூடாது என்று போராடித்தோற்ற பிரதமராகவே, ஒரு...

அநீதிக்கு எதிராக போராடுவேன் – பதவியேற்பில் பிரித்தானிய புதிய பிரதமர் தெரீசா மே தெரிவிப்பு

பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார். உள்துறை...

விடைபெற்றார் டேவிட் கேமரன்

 தனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே,...

நான் முஸ்லிம் காங்கிரசில் இணையவுள்ளதாக பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை

https://www.youtube.com/watch?v=xwCraalsTjU&feature=youtu.be   திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூஃப் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைய உள்ளதாகவும், அது சம்பந்தமான...

இலங்கை இன்று சுடுகாடாக மாறிவருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு !

  இலங்கை இன்று சுடுகாடாக மாறிவருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஜெனிவா நகரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சம்மேளனத்தில்...

வெலிக்கடை சிறைச்சாலை உச்ச நீதிமன்றிற்கு அருகாமையில் மாற்றம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் ஒரு பகுதியான விளக்கமறியல் சிறைச்சாலையை வேறொரு இடத்தில்அமைப்பதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகள் நகரங்களின் மத்தியில்காணப்படுவதால் குறித்த இடமானது பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாககாணப்படுவதாக...

பிரியாவிடை பெறும் டேவிட் கேமரூனுக்கு கைத்தட்ட மறுத்த எஸ்.என்.பி. உறுப்பினர்கள்!

பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்....

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கேள்விப்பத்திர கண்காணிப்பிற்காக குழு ஒன்று நியமனம் !

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கேள்விப்பத்திர கண்காணிப்பிற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமைச்சர் ரஞ்சித் சியமலாப்பிட்டியவின் தலைமையின் கீழ் இந்த நியமனம் இடம் பெற்றதாக புதுப்பிக்கத்தக்க சக்திகள்...

யாரை வேட்டையாடினாலும் பயணத்தை நிறுத்த போவதில்லை :மகிந்த

சந்தேக நபர்களை குற்றவாளிகளாக்கும் காலமிது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களின் ஒன்றியம் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

சதொச விற்பனை நிலையங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் கணிணி மயப்படுத்தப்படும்: ரிஷாட் அறிவிப்பு

  -சுஐப் எம் காசிம் நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணிணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள...

Latest news

- Advertisement -spot_img