ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்த்துக்கள் அணி.
பிரான்ஸ் நாட்டில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும் மோதினார்கள். முர்ரேவும், ரயோனிச்சும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில்...
முன்னாள் பொருளாதார அமைச்சரான பசில் ராஜபக்ஷ கடந்த ஆட்சி காலங்களில் ஏனைய உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னையும், பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்கவையும் கோப் குழுவில் வைத்து பசில்...
இன்றைய தினம் கற்பிட்டி அல் மன்னார் கிராமத்திற்கான புதிய காபட் பாதை அமைப்பதற்கான கல் வைக்கும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றது .
இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள்...
மக்கள் போராட்டம் (ஜன சட்டன) பாத யாத்திரைக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்...
அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இயங்கிய கட்டிடத்தை குத்தகைக்கு விட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக பலன் தரும் வகையில் இந்த கட்டிடத்தை பிரயோசனப்படுத்துவது பொருத்தமானது என...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளைய தினம் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவி்ல் செய்துள்ள...
ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தான் இருமுறை கிழக்கில் தேர்தல் கேட்டு அங்கீகாரம் பெற்றதனால் தானும் கிழக்கான் என்று சொல்லியிருப்பது கிழக்கில் இருந்து தான் ஸ்ரீ.ல.மு.கா தலைமை வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. மாமனிதரின்...
விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஸ்டெபிகிராபின் சாதனையை சமன் செய்தார். நம்பர் ஒன் வீராங்கனையான அவர் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்...