முகம்மது தம்பி மரைக்கார்
பொது வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது, அதை ஒவ்வொரு நபரும் தமது அறிவுக்கும், பண்புகளுக்கும் ஏற்ற வகையிலேயே அணுகத் தொடங்குகின்றனர். என்ன சொல்லப்படுகிறது என்பதை சிலர் கவனத்தில் கொள்கின்றனர். வேறு...
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் பீல்டிங் செய்யும்போது அவரது இடதுகை ஆள்காட்டி விரலில்...
அமெரிக்காவின் லூசியானா மற்றும் மின்னெசோட்டா மாநிலங்களில் அடுத்தடுத்து போலீசாரின் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில்,...
பரீட்சை திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் பரீட்சை வினாத் தயாரிப்பின் போது இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் கல்வி...
இணைந்த வடக்குக் கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வடக்கு மாகாண மக்கள் கோரி நிற்கின்றனர்.
இவ்வாறு முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின்...
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கோப் குழுவில் குற்றவாளியாக இனங்கண்டு, தண்டனை பெற்றுக்கொடுத்தால், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என ராஜாங்க...
நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் வடக்கில் சுகாதார தொண்டு ஊழியர்களாக இணைத்து கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலையிட்டு 128 சுகாதார தொண்டு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்க...